பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை
கான்பூர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை யும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
1 March 2023 8:34 AM GMTகேரள இளம்பெண் ஐ.எஸ் அமைப்புக்கு ரூ.3.5 லட்சத்துக்கு பாலியல் அடிமையாக விற்பனை...?
கேரள இளம்பெண் ஐ.எஸ் அமைப்புக்கு ரூ.3.5 லட்சத்துக்கு பாலியல் அடிமையாக விற்பனை...? சரணடைந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Jun 2022 11:57 AM GMTஆப்கானிஸ்தான்: குருத்வாரா மீது பயங்கரவாத தாக்குதல்; ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு
முகமது நபிகள் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
19 Jun 2022 9:19 AM GMT